எங்கள் வாழ்கையும் இறப்பும் பிறருக்காவும் நம் நாட்டுக்காவும் இருக்குமாயின் நாங்கள் வாழ்ந்த நாட்களும் இறந்த நாளும் நாம் வாழவைத்தவர் மனங்களில் உடலற்ற உயிராக இருப்பதுடன் நம்
நாட்டில் என்றும் நிலைத்திருக்கும்.
Sunday, January 27, 2008
எழுத்துருவாக்கம் K.V.VETTICHELVAN at 1/27/2008 12:52:00 PM 0 comments
Wednesday, January 23, 2008
நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கு உதவக்கூடிய அனைவருடனும் அமைதியாகவும் பணிவுடனும் நடந்து கொண்டு உங்கள் வெற்றிக்கான தேவைகளை அடைவதற்கு முயலுங்கள். ஏனெனில் எமது இரு கைகளுக்கும் விரல்கள் எவ்வளவு முக்கியமோ அதைப்பேல் நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கும் அமைதியும் பணிவும் முக்கியம் இவ் இரண்டையும் சிலர் பலவினமாக கருதி உங்கள் தலையின் மீது ஏறி நடக்கவும் செய்வார்கள். அதை நீங்கள் அடையப்போகும் வெற்றிக்கு ஒரு தடைக்கல் என நினைத்து பொறுமையுடன் முயற்சியுங்கள். சிறிது காலத்தில் உங்கள் பொறுமையினதும் பணிவினதும் உன்மையினை புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும்.
எழுத்துருவாக்கம் K.V.VETTICHELVAN at 1/23/2008 12:03:00 PM 0 comments
Sunday, January 20, 2008
வேதனைகளும் சோதனைகளும் யாருக்கும் எப்பவுமே நிரந்தரம் இல்லை பொறுமையுடன் முயற்ச்சியுங்கள் நீங்கள் அடையப்போகும் வெற்றி உங்களைதேடிவரும்.
எழுத்துருவாக்கம் K.V.VETTICHELVAN at 1/20/2008 02:19:00 PM 0 comments
