தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே எம் நாட்டின் முதுகிலெழும்பு குறைந்தளவு வசதியுடன் பெரும் வெற்றிகளைப் படைப்போம் நம்பிக்கை என்னும் பெரும் பலத்துடன்.

Sunday, June 8, 2008

உலகில் மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் வழமையே ஆனால் எத்தனையோ மனிதர்கள் பிறந்து வாழ்ந்து இந்த உலகில் அடையாளம் தெரியாமலே போய்விடுகின்றார்கள். தன் இனத்திற்காகவும் தன் நாட்டுக்காகவும் பிறருக்காகவும் வாழ்ந்து மறையும் மனிர்கள் மனித குலத்தில் அடையாளச்சிற்பிகள் தன் இனத்தால் என்றும் பூஜிக்கப்படுவவர்கள்.