ஒவ்வொரு மனிதனுற்கும் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் . அவ்வளியில் சென்று வெற்றி பெற முயலும் போது பல தடைகள் இருக்கலாம். அந்த தடைகள் தானக வருவதைவிட எம்மை வெற்றியடைய விடக்கூடாது என்பதில் எம்மைச்சுற்றி பல மனிதர்கள் தடைகளை உருவாக்கி உள்ளர்கள் அவர்களால் போடப்பட்ட தடைகளை தாண்டிச்சென்று வெற்றியின் இறுதிக்கட்டத்தை அடைய உன்னிடம் உள்ள கடசிப்பலத்தை அவர்களுக்கு கடைசி இலக்கு வரும் வரை காட்டி விடாதே நீ சறுக்கி விழுந்து விடுவாய் .......................?
Wednesday, April 16, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment